சின்னமின்றி கட்சி போஸ்டர்.. புதிய பரபரப்பை பற்ற வைத்த நாதகவினர்

x

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கட்சி கொடி அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வந்த கரும்பு விவசாயி சின்னம், நாடாளுமன்ற தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னமின்றி, கட்சி கொடி மட்டும் பொரித்த போஸ்டர்களை அக்கட்சியினர் ஓட்டி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்