3 மாடியில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த தூண் - சென்னை பள்ளியில் அதிர்ச்சி

x

சென்னை நெசப்பாக்கத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இடிந்து விழுந்த தூண்.

தூண் இடிந்து விழுந்த போது மாணவ, மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு.

தூண் இடிந்து விழுந்ததை கண்டித்து தொடக்கப்பள்ளி முன் மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம்.

2019ம் ஆண்டில் தொடக்கப்பள்ளியின் 3 மாடி கட்டிட தூணில் ஏற்பட்ட விரிசல்- பெற்றோர்கள்.

தூணில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய பலமுறை அதிகாரிகளிடம் முறையீடு- பெற்றோர்கள்.


Next Story

மேலும் செய்திகள்