"4 நாட்களாக குடிநீர், மின்சாரம் இல்லை.."வீதியில் இறங்கிய மக்கள்... நெல்லையில் பரபரப்பு

x

வெள்ளம் பாதித்த நெல்லை, மீனாட்சிபுரம் பகுதியில், 4 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்... இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மோகனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்