நாங்குநேரி சம்பவம் - கனிமொழி கருத்து

x

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். பெற்றோர், ஆசிரியர் என அனைவரும் பொறுப்பேற்று, சீர்திருத்த வேண்டிய பிரச்சனை இது என அவர் கூறியுள்ளார். சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை என குறிப்பிட்டுள்ள கனிமொழி, சின்னதுரை மற்றும் அவரது சகோதரி விரைந்து குணமடைந்து நலம் பெற விழைவதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்