நாங்குநேரியில் நடந்த கொடூரம்..! முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு

x

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்