மசாலா வேர்க்கடலை போட்டு கொடுத்து - வாக்குசேகரித்த ADMK வேட்பாளர் மனோ

x

#thanthitv #electioncampaign #admk #elections2024

மசாலா வேர்க்கடலை போட்டு கொடுத்து வாக்குசேகரித்த

ADMK வேட்பாளர் மனோ

சென்னை, கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, மசாலா வேர்க்கடலை போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வட சென்னை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, கொளத்தூர் பகுதியில் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது, கங்கா திரையரங்கம் அருகே, மசாலா வேர்க்கடலை போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார். இது ஏராளமான பொதுமக்களை கவர்ந்தது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவருக்கு, பட்டாசுகள் வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்