"வருடாவருடம் பாதிக்கப்படும் மக்கள்".. ஓசூரில் 2 பெண்கள் பலியான சம்பவம்.. மக்கள் போராட்டத்தில் MLA

x

ஒற்றை காட்டு யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி போராட்டம். வனத்துறை மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை.


Next Story

மேலும் செய்திகள்