நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்! பீதியில் அரண்டு போன மக்கள்! பதறவைக்கும் காட்சிகள்

x

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னூத்து அம்மன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம் நஞ்சுண்டாபுரத்தில் ஏராளமான வாழை மரங்களைக் கீழே தள்ளி சேதப்படுத்தியது. மக்கள் பீதியடைந்த நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்