கேரள குண்டுவெடிப்பு சம்பவம்..உஷாரான தமிழ்நாடு போலீஸ்..பரபரப்பான தமிழக-கேரள எல்லை

x

கேரளா மாநில எர்ணாகுளம் என்ற இடத்தில் கிறிஸ்தவர்களின் யூத வழிபாட்டு தளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள 10 சோதனை சாவடிகளும் உசார் படுத்தப்பட்டு காவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ப. சுந்தரவடிவேல் அவர்கள் கேரள மாநில எல்லையை ஒட்டி உள்ள சோதனை சாவடிகளை பார்வையிட்டு தணிக்கை செய்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்