ஆசைஆசையாக வாங்கிய ஜிலேபி! பிரித்து பார்த்தவருக்கு ஷாக்... பேக்கரியை சுத்துப்போட்ட மக்களால் பரபரப்பு

x
  • திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், தனியார் பேக்கரியில் கெட்டுப்போன பொருள்கள் விற்பனை செய்ததாக, வாடிக்கையாளர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரியில், வாடிக்கையாளர் வாங்கிச் சென்ற ஜிலேபி கெட்டுபோய் கிடந்தது.
  • இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அந்த பேக்கரிக்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்