#Breaking|| ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிர்ச்சி அறிவிப்பு.. இன்று 12 மணிக்கு.. பரபரப்பில் கோட்டை

x

அமைச்சர்கள் ஏ.வ.வேலு , முத்துசாமி அன்பில் மகேஷ் ஆகியோர் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

பகல் 12 மணிக்கு அமைச்சர் வேலு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

ஜாக்டோ ஜியோ தரப்பில் 30 பேர் பங்கேற்கின்றனர்

வரும் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்திருக்கிறது

இந்த சூழலில் இன்றைய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்