#Breaking|| அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா? - தொடங்கியது பேச்சுவார்த்தை

x

ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகளான தியாகராஜன், வெங்கடேசன், தாஸ் உள்ளிட்ட பலர் வருகை

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மாயவன், அன்பரசு உட்பட 30 பேர் வருகை

பேச்சுவார்த்தை துவங்கியது. அமைச்சர்கள் வேலு, முத்துசாமி ,அன்பில் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை துவங்கியது .

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பு.

நாளை மறுநாள் பதினைந்தாம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற இருக்கிறது.

26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை


Next Story

மேலும் செய்திகள்