அடுத்தடுத்த போராட்டங்களை அறிவித்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்

x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தில் வரும் 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அத்துடன், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாட்டில் முடிவெடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்