சீறும் குதிரை வண்டிகள்.. உற்சாகத்தில் கிராம மக்கள்..

x

பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையில் குதிரை வண்டி பந்தையம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் சென்னை, திருச்சி,கோவை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்னர். அப்போது 2 குதிரைகள் நிலை தடுமாறி விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்