"2021க்கு பிறகு தமிழ்நாட்டுக்கு கிடைத்த விருதுகள்.." - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

x

கடந்த 33 மாத ஆட்சியில், மருத்துவ துறை சார்பில் தமிழக அரசு அதிக அளவிலான விருதுகளை பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்