தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ளம்.. முகாம்களில் மக்கள் அடைக்கலம்

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 31 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்...
x

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 31 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 3,800 பேர் 40 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..


அவர்களுக்கு தேவையானஉணவு, உடை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது..

மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகம் திறக்க பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் உ‌ள்ள ஆற்றின் கரை ஓர மக்களுக்கு செல்போன் message மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அலார்ட் கொடுக்கபட்டு வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்