மீனவர்களை விடுதலை செய்து உத்தரவு - இரண்டு படகோட்டிகளுக்கு மட்டும் நேர்ந்த பரிதாபம்

x

ராமேஸ்வரம், காரைக்கால் பகுதி மீனவர்கள் 33 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 15ம் தேதி மற்றும் 17ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த சம்பவத்தில், 33 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இரண்டு படகோட்டிகளில் ஒருவருக்கு ஆறு மாத சிறையும், மற்றொருவருக்கு ஓராண்டு சிறையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்