இன்றுடன் முடிந்த அகழாய்வு பணிகள்...மீண்டும் நடக்குமா? - எதிர்பார்ப்பில் மக்கள்

x

இன்றுடன் முடிந்த அகழாய்வு பணிகள்...மீண்டும் நடக்குமா? - எதிர்பார்ப்பில் மக்கள்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த 9ஆம் கட்ட அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கிய பணிகள், தற்போது நிறைவு பெற்றுள்ளது

9ஆம் கட்ட ஆய்வில் மொத்தம் 22 குழிகள் தோண்டப்பட்டு 1000க்கும் மேலான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன

அடுத்தகட்ட அகழாய்வு பணிகள் எப்போது தொடங்கும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்