இருக்கைக்காக வாக்குவாதம் செய்த அதிமுக நிர்வாகிகள் - வெளியான பரபரப்பு காட்சிகள்

x

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும், எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அதிமுக நிர்வாகிகள் பாரதி முருகன், பாலமுருகன் ஆகியோரிடையே இருக்கையில் அமர்வதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்