முத்தாலம்மன் கோயில் தேர் திருவிழா... 60 அடி உயர தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி-கஸ்பா பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி நாள் அன்று தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் சுமார் 60 அடி உயர சப்பர தேரில் முத்தாலம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரை 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்...


Next Story

மேலும் செய்திகள்