இடி மழையால் பாய்ந்த கரண்ட்.. 4 உயிர்கள் பலி

x

புதுக்கோட்டை மாவட்டம் அத்திரிப்பட்டியில் மின்வயர் அறுந்து விழுந்து 4 மாடுகள் உயிரிழந்துள்ளது. மாடுகள் வயலில் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த நிலையில், இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. இதில், அங்கிருந்த மின்வயர் அறுந்து விழுந்ததில், 4 மாடுகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குபதிநத் திருகோகர்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்