களத்தில் சீறிய 650 காளைகள் - எதிர்த்து நின்ற காளையர்கள்/ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த பொதுமக்கள்

x

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் தாண்டகவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 650க்கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்தன. அவற்றை 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் எதிர்த்து நின்றனர்.களத்தில் சீறிய 650 காளைகள் - எதிர்த்து நின்ற காளையர்கள்/ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த பொதுமக்கள்


Next Story

மேலும் செய்திகள்