கடவுளை காண வந்த சிறுமி... பாலியல் தொல்லை கொடுத்த பாதர்... சர்ச்சில் அரங்கேறிய அதிர்ச்சி

x

தேவலாயத்திற்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாதிரியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் உள்ள தேவலாயத்தில் பாதிரியராக இருந்த வந்த ரகுராஜ்குமார் என்பவர், பிரார்த்தனைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், அதனை யாரிடமும் சொல்லக்ககூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், பாதிரியார் ரகுராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்