#BREAKING || சென்னையில் 3 சிறுமிகளிடம் 6 மாதமாக பாலியல் அத்துமீறல் - பின்னால் இருந்த சிறுவன்

x

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - போலீசார் விசாரணை/கோப்புக்காட்சி/திருவான்மியூர் பகுதியில் 7 முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்/நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையஆய்வாளரிடம் புகார்- குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு/திருவான்மியூரில் சில நாட்களாக 3 சிறுமிகளையும், மாணவர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று சாக்லேட் கொடுத்ததாகவும் தகவல்/புகாரின்பேரில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு, குற்றவாளியை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


Next Story

மேலும் செய்திகள்