"தினமும் 3000 லிட்டர் `நீர்' கொள்ளை... காவிரி நீரில் மோசடி.." விஜயபாஸ்கர் மீது பரபரப்பு புகார்

x

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது கல்லூரிக்கும் விவசாய பண்ணைக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் இருந்து தண்ணீர் எடுத்தது ஆய்வில் தெரியவந்திருப்பதாக திமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்க வரி கட்டிய நிலையில், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்