கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..வெளியே வந்த மாணவர்கள் - சென்னையில் அதிர்ச்சி

x

வேளச்சேரியில் இயங்கும் தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்.

வேளச்சேரி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இரு பிரிவு மாணவர்கள் இடையே மோதல்.

ஆத்திரத்தில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்.

வெடிகுண்டு வீசி துரத்தி வந்ததால் கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவர்கள்.

மாணவர்களை பிடித்து நாட்டு வெடிகுண்டா அல்லது தீபாவளி பட்டாசா? என விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்