அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள்

x

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கவில்லை எனக் கூறி 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்