பள்ளியில் மாணவன் மீது தாக்குதல்... HM, தமிழ் ஆசிரியரால் நேர்ந்த கதி- அதிர்ந்த பெற்றோர்

x

நெல்லை மாவட்டம் இடையன்குடியில் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் மீது சிறுவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்