ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றவருக்கு வெளிவந்த வித்தியாசமான நோட்டுகள் செய்வதறியாது நின்ற வாடிக்கையாளர்

x

எத்தலப்பநாயக்கனூரை சேர்ந்த வேன் ஓட்டுநர் திருமூர்த்தி. இவர், அவசர தேவைக்காக அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்யில் 4 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். இதில், அதில் ஏழு 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் டேப் ஒட்டியபடி வந்ததால் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். ரூபாய் நோட்டுக்களை , பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வாறு மாற்றுவது என்று தெரியவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்