#Breaking : சி.வி.சண்முகம் வழக்கில் திடீர் தடை... பறந்த உத்தரவு - ஹைகோர்ட் அதிரடி

x

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை/சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகார்/விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சி.வி.சண்முகம் மனு /மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை


Next Story

மேலும் செய்திகள்