ரோஹித் சர்மாவை திட்டியதால்... கோலி ரசிகர் பேட்டால் அடித்து கொலை.. நண்பன் செய்த பயங்கரம்

x

ரோஹித் சர்மாவை திட்டியதால்... கோலி ரசிகர் பேட்டால் அடித்து கொலை..

நண்பன் செய்த பயங்கரம்

விராட் கோலியா? ரோகித் சர்மாவா? - நண்பர்களுக்குள் மோதல்.

விராட் கோலி குறித்து கிண்டல் செய்த ரோகித் சர்மா ரசிகர் கொலை.

மது அருந்த அழைத்து சென்று பேட்டால் அடித்துக் கொன்ற கொடூரம்.

அரியலூர் மாவட்டம் பொய்யூரில் அதிர்ச்சி சம்பவம்.

பேட்டால் அடித்து கொன்ற விராட் கோலி ரசிகர் தர்மராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கைது.


Next Story

மேலும் செய்திகள்