வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்ற 6 பேர்..செலவுக்கு வைத்திருந்த ரூ.1.30 லட்சம்

x

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்ற 6 பேர்..செலவுக்கு வைத்திருந்த ரூ.1.30 லட்சம் - பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்