கன்னித்திருவிழா... ஆண்கள், பெண்கள் கும்மிடியத்து கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம் சி.முட்லூர் கிராமத்தில், கன்னி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், 700க்கும் மேற்பட்ட மக்கள் விழாவில் பங்கேற்றனர்.
x
கடலூர் மாவட்டம் சி.முட்லூர் கிராமத்தில், கன்னி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், 700க்கும் மேற்பட்ட மக்கள் விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில், கிராமத்தில் உள்ள சுவாமிகளை ஊர்வலமாக எடுத்து சென்று, மேளதாளங்கள் முழங்க, வெள்ளாற்றில் கரைத்தனர். அப்போது ஆண்கள், பெண்கள் கும்மிடியத்து சென்றனர். இதனிடையே, ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் கூடக்கூடாது என்று அறிவுறுத்திய நிலையிலும், 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடியதால், கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்