ரவுடியை அரிவாளால் வெட்டிய சிறுவர்கள்..சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பரபரப்பு காட்சி

திருச்சி அரியமங்கலத்தில் தாஜூதீன் என்ற ரவுடியை சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடியை அரிவாளால் வெட்டிய சிறுவர்கள்..சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பரபரப்பு காட்சி
x
திருச்சி அரியமங்கலத்தில் தாஜூதீன் என்ற  ரவுடியை சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காமராஜ் நகரை சேர்ந்த ரவுடி தாஜூதினீன் சகோதரி செல்போனைசில  சிறுவர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அது குறித்து நேரில் கேட்க சென்ற போது தாஜூதீனை ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது அங்குள்ள சிசிடிவி கேமராவில்  பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம்  குறித்து 
3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்