"இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை" - அமைச்சர்

பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
x
பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டதில் எந்த  குளறுபடியும் இல்லை என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள  தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்,   அரசு  வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி தமிழகத்தில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்