#BREAKING : உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கூடாது - முறையீடு

"கொரோனா 3வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது"
x
#BREAKING : உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கூடாது - முறையீடு 

"கொரோனா 3வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது" 

சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் முறையீடு

அனைத்து கட்சி கூட்டம் இன்று நடத்தப்படுவதால், எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - பிரபாகரன்

நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதிகள் விளக்கம்

Next Story

மேலும் செய்திகள்