திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
x
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில்  வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல   தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தைமாத பௌர்ணமி கிரிவலம் வரும் திங்கட்கிழமை  காலை 4.14 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்