சென்னையில் புத்தாடை வாங்க குவிந்த மக்கள் - காற்றில் பறந்த சமூக இடைவெளி

பொங்கல் பண்டிகைக்காக புத்தாடை வாங்குவதற்காக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது
x
பொங்கல் பண்டிகைக்காக புத்தாடை வாங்குவதற்காக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முகக்கவசம், சமூக இடைவெளியை உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க கோரி மாநகராட்சி சார்பில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்த போதிலும் பொதுமக்கள் அலட்சியமாக ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சாலையில் நின்று துணிகளை வாங்கிச்சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்