"தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட திட்டம்" - தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ்

"தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட திட்டம்" தேர்வாணைய உறுப்பினர் தந்தி டிவிக்கு பேட்டி.
x
"தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட திட்டம்" தேர்வாணைய உறுப்பினர் தந்தி டிவிக்கு பேட்டி. நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணி களில், கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. சென்னை மந்தைவெளியில் உள்ள தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் நடப்பாண்டிற்கான தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும் என்றும் ஆரோக்கியராஜ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்