ராமேஸ்வரம் கோயிலில் தேங்கிய மழைநீர் - பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை.
x
ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை . மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடுவதால்மக்கள் கடும் அவதி. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு. மேலும் ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் தேங்கிய நீரால் பக்தர்கள் கடும் அவதி

Next Story

மேலும் செய்திகள்