சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலி - காயமடைந்த கால்நடை - விவசாயி உயிரிழப்பு

சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலி - காயமடைந்த கால்நடை - விவசாயி உயிரிழப்பு
சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலி - காயமடைந்த கால்நடை - விவசாயி உயிரிழப்பு
x
சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலி - காயமடைந்த கால்நடை - விவசாயி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆவாரங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் இன்று காலை இவருடைய  வீட்டின் முன் பால் கறப்பதற்காக சென்றுள்ளார். அங்கு கால்நடைகளை கட்டி வைத்து இருந்த 30 அடி நீளத்தில் 12 அடி உயர சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பால் கறந்து கொண்டு இருந்த பழனியப்பன் இடிபாடுகளுக்கு இடையே சிக்கினார். பழனியப்பனின் அலறல் சத்தம் கேட்ட மக்கள், கட்டிட இடிபாடுகளை அகற்றி பழனியப்பனையும் சிக்கிய கால்நடையையும் மீட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனியப்பன் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்