கத்தி முனையில் மாணவர்களிடம் கைவரிசை - 6 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கத்தி முனையில் மாணவர்களிடம் கைவரிசை - 6 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
கத்தி முனையில் மாணவர்களிடம் கைவரிசை - 6 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
கத்தி முனையில் மாணவர்களிடம் கைவரிசை - 6 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னையில் கத்தி முனையில் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ருத்ரா என்ற மாணவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதேபோல் மற்றொரு தனியார் கல்லூரி மாணவரான பரத்திடம் லிப்ட் கேட்பது போல் நடித்து, அவர் அணிந்திருந்த மூன்றரை சவரன் செயின் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். இதையடுத்து. இருவரும் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த திருமங்கலம் போலீசார் கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்