"நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்" - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
ஆதிச்சநல்லூர் சிவகளை அகழாய்வின் போது கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆதிச்சநல்லூர் சிவகளை அகழாய்வின் போது கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Next Story