கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
x
சென்னை சேத்துப்பட்டில்  70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு , அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பயிற்சி பெற்ற  அனைவரும் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறினார். கோயில் நிலங்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அரசு மீட்டெடுக்கும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்