யானை குளிக்க புதிய நீர் தொட்டி அமைப்பு - ஆனந்த குளியல் போட்ட அகிலா யானை

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அகிலா எனும் யானை குளிப்பதற்காக புதிதாக நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
x
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அகிலா எனும் யானை குளிப்பதற்காக புதிதாக நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

நாச்சியார் தோட்டம் என்ற இடத்தில் சாய்வு தளத்துடன் கூடிய பத்தடி உயர குளியல் தொட்டி புதிதாக கட்டப்பட்டு  மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த தொட்டியில், 19 வயதான அகிலா யானை, ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்