புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு. இந்த புறக்கணிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.
x
புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு. இந்த புறக்கணிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம். நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வராததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மும்மொழி கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக புதிய கல்வி கொள்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. புதிய கல்வி கொள்கையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். புதிய கல்வி கொள்கையில் நிச்சயம் திருத்தம் வேண்டும். 


Next Story

மேலும் செய்திகள்