மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை நிறுத்தாவிட்டால், பாஜகவினர் மேற்குவங்கத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
x
மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை நிறுத்தாவிட்டால், பாஜகவினர் மேற்குவங்கத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களை கண்டித்து கோவையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மேற்குவங்கத்தில் வன்முறையை நிறுத்தாவிட்டால் பா.ஜ.க.வினர் மேற்குவங்கத்தை நோக்கி செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்