வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு என புகார் : டெண்டர் வாக்கு முறையில் மறுவாக்குப்பதிவு

மதுரை மகபூப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் சரவணபாண்டி என்பவரின் பெயரில், வேறு ஒருவர் வாக்குபதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு என புகார் : டெண்டர் வாக்கு முறையில் மறுவாக்குப்பதிவு
x
மதுரை மகபூப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் சரவணபாண்டி என்பவரின் பெயரில், வேறு ஒருவர் வாக்குபதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். இதை அடுத்து, டெண்டர் வாக்கு முறையில் அவர் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். பின்னர்  அவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்