"அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு" - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
x
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல், மிக அமைதியாக நடந்து முடிந்தது. முன்னதாக, 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட, அனைத்தும் வாக்குப்பதிவுக்கு முன் சரிசெய்யப்பட்டதாக ஆட்சியர் கூறினார். மேலும், கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வந்து வாக்களித்ததாக ஆட்சியர், தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்