சமத்துவ மக்கள் கட்சி விலகியது, ஜனநாயகத்தில் ஏற்புடையது தான் - ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள கட்சிகளின் அதிகார பூர்வ நிலையினை வரும் நாட்களில் அதிமுக அறிவிக்கும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி விலகியது, ஜனநாயகத்தில் ஏற்புடையது தான் - ஜி.கே.வாசன்
x
அதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள கட்சிகளின் அதிகார பூர்வ நிலையினை வரும் நாட்களில் அதிமுக அறிவிக்கும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகியது, ஜனநாயகத்தில் ஏற்புடையது தான் என்றார். எதிர்கட்சி என்பதால் அவர்கள் ஆளுங்கட்சியை எதிர்கக் கூடிய கட்டாயத்தில் உள்ளதாகவும், ஆனால்  மக்கள் அதனை ஏற்க தயாராக இல்லை என்று ஜி.கே.வாசன் கூறினார். நிச்சயமாக மத்திய அரசு கப்பல்துறையை  தனியார் மயமாக்காது என்று வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்